காரில் துப்பாக்கி பறிமுதல்: 3பேர் கைது

by Staff / 16-11-2023 12:26:47pm
காரில் துப்பாக்கி பறிமுதல்: 3பேர் கைது

பூந்தமல்லி அருகே காரில் இருந்து #துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த காரை போலீசார் சோதனையிட நிறுத்த முயன்றனர். காரை நிறுத்தாமல் போலீசாரை மோதுவதுபோல் தப்ப முயன்ற காரில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via