14 காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை

by Staff / 18-11-2023 12:23:37pm
14 காவலர்கள் மீது அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தை கடுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

 

Tags :

Share via