தாயை அடித்து கொலை செய்து வீட்டில் உள்ளே புதைத்த மகன். 

by Editor / 24-11-2023 10:19:02am
தாயை அடித்து கொலை செய்து வீட்டில் உள்ளே புதைத்த மகன். 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் கூலித்தொழிலாளியான ராஜேந்திரன் என்பவரது மனைவி  கஸ்தூரி இந்த தமபதியினருக்கு 2 குழந்தைகல் உள்ளனர்.இதில் இளைய மகன் சேவாக் 21 கஞ்சா போதைக்கு அடிமையான இவர் தனது  தாயை அடித்து கொலை செய்து வீட்டின் உள்ளே புதைத்தது தெரியவரவே அவரது அக்கம்பக்கத்து வீட்டார் பொலிஸாருக்கு அளித்த தகவலின் பேரில் . ஆவினங்குடி போலீசார் சேவாக்கை பிடித்து தீவிர விசாரணைநடத்திவருகின்றனர்.இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : தாயை அடித்து கொலை செய்து வீட்டில் உள்ளே புதைத்த மகன். 

Share via