காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்குச்சாவடி பயிற்சி பாசறை மாநாடு நடைப்பெற்றது 

by Editor / 08-10-2023 11:01:58pm
 காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்குச்சாவடி பயிற்சி பாசறை மாநாடு நடைப்பெற்றது 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரிதலைமையில் தென்காசி, விருதுநகர் மாவட்ட வாக்குச்சாவடி காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாடு சிவகாசியில் நடைபெற்றது.

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர்  பீட்டர் அல்போன்ஸ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் அசோகன், பழனி நாடார், ராஜேஷ் குமார்,   பிரின்ஸ்,  ராதாகிருஷ்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன்,

மாநில பொதுச் செயலாளர்கள்  சிரஞ்சீவி,எம்.எஸ்.காமராஜ், தளபதி பாஸ்கர், எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், மகளிர் காங்கிரஸ் தலைவி செல்வி.சுதா ராமகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், மாணவரணி தலைவர் சின்னத்தம்பி, சமூக ஊடகப் பிரிவு தலைவர் லட்சுமிகாந்தன் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தேர்தல் களம் குறித்து சிறப்புரையாற்றினர்.


 

 

Tags :  காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்தேர்தல் வாக்குச்சாவடி பயிற்சி

Share via