இனி ஆளுநர் அடக்கி வாசிக்க வேண்டும் : கி.வீரமணி

by Staff / 24-11-2023 03:53:41pm
இனி ஆளுநர் அடக்கி வாசிக்க வேண்டும் : கி.வீரமணி

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை புரிந்து கொண்டு அனைத்து மாநில ஆளுநர்களும் இனியாவது அடக்கி வாசிக்க வேண்டும் என்று தி.க தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர்கள் மசோதாக்களை திருப்பி அனுப்பலாமே தவிர, நிறுத்தி வைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. "உச்ச நீதிமன்றத்தின் ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல எல்லா பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தும். என்றும் கி.வீரமணி பேசியுள்ளார்.

 

Tags :

Share via