தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை.

by Editor / 03-12-2023 09:07:26pm
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக கனமழை.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழையும்.காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழையும்,வேலூர், திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலையா ஆய்வுமைய வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை

Share via