3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்து வந்த இளைஞரின் சடலம்
சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு வெள்ள நீரில் மிதந்து வந்த இளைஞர் அருணின் சடலத்தைக் கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகன், ரேவதி தம்பதியின் மகன் அருண் சடலமாக மீட்கப்பட்டார்.
மாடியில் தஞ்சமடைந்த தந்தை மீட்கப்பட்ட நிலையில் தேடி சென்ற அருண் 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Tags :