வீட்டு உரிமையாளரான மூதாட்டியை நகைக்காக கொலை செய்த தம்பதி.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் மாரியம்மாள்(70) மூதாட்டியான இவரை இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த தம்பதியினர் ஜெகநாதன்-கௌவ்சல்யா தம்பதியினர் இருவரும் சேர்ந்து வீட்டு உரிமையாளர் மாரியம்மாள் அணிந்திருந்த நகைக்காக அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து நகையை திருடி சென்ற நிலையில் போலீசார் கணவன் மனைவி இருவரையும் கைது செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
Tags : வீட்டு உரிமையாளரான மூதாட்டியை நகைக்காக கொலை செய்த தம்பதி.