காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போலீசார் ஆய்வு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வெளியிட உள்ளது. இதையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இரண்டு வாரங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு நடத்தினர்.
Tags :