கார் விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

by Editor / 17-12-2023 07:13:38pm
கார் விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த ஐயப்ப பக்தர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பும் வழியில் கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 ஐயப்ப பக்தர்கள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

 

Tags : கார் விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share via