அனுமதி இன்றி மது விற்பனை; 2 பேர் கைது

by Staff / 15-04-2024 01:57:40pm
அனுமதி இன்றி மது விற்பனை; 2 பேர் கைது

அனுமதி இன்றி மது விற்பனை 2 பேர் கைது, 120 மதுபாட்டில்கள் பறிமுதல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புது இலயாம்பாளையத்தில் அரசு மதுபான பாட்டில் மறைத்து வைத்து அனுமதியின்றி விற்பனை செய்ததாக சுப்பிரமணி என்பவரும், இதேபோல் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததாக புளியம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சாந்தாமணி என்பவரையும் மதுவிலக்கு காவல்துறைத துணை கண்காணிப்பாளர் சண்முகம் கைது செய்து, அவரிடம் இருந்து 120 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தார்

 

Tags :

Share via