.வேஷ்ட்டியை மடித்துக்கட்டி குப்பைகளை அகற்றும் பணியில் அமைச்சர்

by Editor / 23-12-2023 10:16:51am
.வேஷ்ட்டியை மடித்துக்கட்டி குப்பைகளை அகற்றும் பணியில் அமைச்சர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் பேரூராட்சி உள்ள 15 வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருகளிலும் தூய்மைப்படுத்தும் பணியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார் பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து அவரும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார்.வேஷ்ட்டியை மடித்துக்கட்டி குப்பைகளை அகற்றும் பணியில் அமைச்சர் களமிறங்கியது கட்சியினர் வேடிக்கைபார்த்ததும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : .வேஷ்ட்டியை மடித்துக்கட்டி குப்பைகளை அகற்றும் பணியில் அமைச்சர்

Share via