சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

by Editor / 28-12-2023 12:42:24am
சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.


 பெசன்ட் நகர் கடற்கரை உள்பட 30 இடங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

.இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்

.ஏற்கெனவே, அமோனியா வாயுக் கசிவு பீதியில் மக்கள் உள்ள நிலையில், இத்தகவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

Share via