கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லதடை விதிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிப்பு குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் பகுதிகளை சேர்ந்த 12-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளதால் மீன் வரத்தின்றி துறைமுகங்கள் வெறிச்சோடியது
Tags : கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால்