புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக்

by Staff / 02-01-2024 01:59:54pm
புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி ஓட்டுநர்கள் ஸ்ட்ரைக்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராடி வருகின்றனர். போபாலில் மட்டும் பேருந்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், பெட்ரோல், பால் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தினால், மத்திய பிரதேசத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அறிவிப்பு அம்மாநில அரசிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories