திட்டக்குடியில் உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மலர்களையும் வைத்து அஞ்சலி.

by Staff / 05-01-2024 02:15:15pm
திட்டக்குடியில் உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மலர்களையும் வைத்து அஞ்சலி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த உமா (43) என்ற பெண் மூளை சாவில் பலியானதையடுத்து அவரது  இருதயம், கண், கிட்னி ஆகிய உடல் உறுப்புகளை உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம்  தமிழ்நாடு அரசு அறிவித்தது போல் விருத்தாசலம் கோட்டாட்சியர், திட்டக்குடி வட்டாட்சியர்,  கடலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் (ASAP), திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பு (DSP), திட்டக்குடி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள்  உமாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தனர்.

 

Tags :

Share via