முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு-31 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
புதுக்கோட்டை மனோகரன் தற்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடர்ந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற சூழ்நிலையில் வழக்கு விசாரணை வருகின்ற.31.01.24. அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு-31 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.