சென்னையில் காணும் பொங்கல்-பொதுமக்கள் கடலில் குளிக்க தடை

by Editor / 17-01-2024 09:40:17am
சென்னையில் காணும் பொங்கல்-பொதுமக்கள் கடலில் குளிக்க தடை

சென்னையில் காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் சுமார் 15,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக் கூடிய 3 வாகனங்கள் மூலமாக ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

சென்னையில் காணும் பொங்கல்-பொதுமக்கள் கடலில் குளிக்க தடை
 

Tags : பொதுமக்கள் கடலில் குளிக்க தடை

Share via