இலவு காத்த கிளி போலத்தான், அண்ணாமலை முதல்வர் ஆகவே முடியாது ஜெயக்குமார்
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலத்தார். அப்போது அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் பாடல்களை பாடி அசத்தினார். அதன் பின்னர் தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஆவதெல்லாம் இலவு காத்த கிளி போலத்தான், அதெல்லாம் நடக்காத விஷயம் என கூறியுள்ளார்.
Tags :