தனுஷ்கோடிவழிபாட்டை நிறைவு செய்யும் பிரதமர்

by Admin / 21-01-2024 11:52:26am
தனுஷ்கோடிவழிபாட்டை நிறைவு செய்யும் பிரதமர்

இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது நாள் ஆன்மீகப் பயணத்தில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் அருகில் உள்ள கோதண்டராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.. கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வரும் பிரதமர் விஷ்ணுவின்  ஏழாவது அவதாரமாக கொள்ளப்படும் ராம அவதாரம் சார்ந்த பகுதிகளில் அவர் வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார்.இலங்கையில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு அவர் சென்ற இடங்களாக கருதக்கூடிய பகுதிகளாக இன்றைக்கு திகழக்கூடிய குருவாயூர் ,ராமேஸ்வரம் தனுஷ்கோடி தெலுங்கானா உள்ள புனித இடங்ங்களுக்கு சென்றவர், நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவில் நான்கு அடி பாலகராக வடிவமைக்கப்பட்ட..... பாலகர் ராமர் சிலையை சிற்பிகள் கண் திறந்து வைத்த.... பிறகு அதனுடைய பிரதிஷ்டை  பூஜை வழிபாட்டுகளோடு தொடங்க உள்ளது .இன்றைக்கு தனுஷ்கோடிவழிபாட்டை நிறைவு செய்யும் பிரதமர் ஹெலிகாப்டர் வழி விமானம் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து அயோத்தி செல்ல உள்ளார்.

 

Tags :

Share via