கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

by Staff / 22-01-2024 12:40:06pm
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா அருகே வல்ல காளிங்கராய நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவரவர் சின்னதுரை. இவரது மகன் சிலம்பரசன் (22). இவர் 17 வயதுடைய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மங்கலமேடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி குன்னம் காவல் நிலையத்தில் சிலம்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைதந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via