12 ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது

by Staff / 31-01-2024 01:19:02pm
12 ஆயிரம் அரசு ஊழியர்கள் கைது

பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்துதல், பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 12 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்ககப்பட்டனர். மேலும், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via