இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள்

by Staff / 31-01-2024 01:13:27pm
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள்

எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டை மீறி இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 2-ம் தேதி சுஷுல் செக்டாரில் அமைந்துள்ள தக்லுங் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் இல்லாத போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பகுதியை விட்டு வெளியேறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள், சீன வீரர்கள் மீது கற்களை வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

Tags :

Share via