கெஜ்ரிவால் ஜாமீன் - நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், “அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது, தலைமைச் செயலகத்திற்கும் செல்லக்கூடாது, அரசு ஆவணங்கள் எதிலும் கையெழுத்திடக் கூடாது, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது” என இடைக்கால ஜாமின் உத்தரவில் உச்ச நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.
Tags :