டெல்லி எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

by Staff / 13-02-2024 01:00:17pm
டெல்லி எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

'டெல்லி சலோ' என்ற பெயரில் தலைநகரில் விவசாயிகள் பெரிய அளவிலான போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்றம் வரை டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காசிப்பூர் மற்றும் சில்லா எல்லையில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிறுத்தப்பட்டன.

 

Tags :

Share via