பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

by Staff / 04-03-2024 01:30:08pm
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்


சென்னை கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்படாத மின் அஞ்சல் மூலம் இதுவரை 3 முறை பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தொடர் மிரட்டல் வருவதை அடுத்து இண்டர்போல் உதவியை தமிழக காவல்துறை நாடியுள்ளது. மேலும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via