இந்தியாவில் கைது செய்யப்படும் முதல் சிட்டிங் முதல்வர்
ஜார்கண்ட் முன்னாள் முதலவர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட 2 மாதத்துக்குக்குள் மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதன்மூலம், சுதந்திர இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சராகியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இதற்கு முன்பு முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஹேமந்த் சோரன் உட்பட அனைவரும் கைது செய்வதற்கு முன்பே தங்கள் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags :