பெண்கள் கல்லால் அடித்துக் கொலை - தலிபான்கள் அறிவிப்பு

by Staff / 30-03-2024 02:40:48pm
பெண்கள் கல்லால் அடித்துக் கொலை - தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்படுவதாக தலிபான்கள் அமைப்பின் தலைவர் அகுந்த்ஸதா அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்கள் மீது அதிக அளவிலான ஒடுக்கு முறைகளும், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளையும் அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில் தலிபான்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு சர்வதேச மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

 

Tags :

Share via