மொபைல் செயலி மூலம் விவசாயியிடம் பண மோசடி செய்த இருவர் கைது.

by Editor / 15-07-2022 03:03:33pm
மொபைல் செயலி மூலம் விவசாயியிடம்  பண மோசடி செய்த இருவர் கைது.

தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரியைச் சேர்ந்த விவசாயி தங்கவேல் (55)என்பவரிடம் மொபைல் ஆப் மூலமாக ஆர்டர் செய்து நிலக்கடலை,எள், உளுந்து ஆகியவற்றை வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றிய கோவையைச் சேர்ந்த முகமதுமாலிக்(54) காஜாமைதீன் (44)ஆகிய இருவர் கைது.இவர்கள் இருவரும் இதே முறையில் பல்வேறு விவசாயிகளை ஏமாற்றியது அம்பலம்.தேனி சைபர் கிரைம் போலீசார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கும்பல் வேறு யாரிடமெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : Two arrested for defrauding farmers through mobile app.

Share via