பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவன் குண்டர் சட்டத்தில் கைது.

by Editor / 05-05-2022 05:45:11pm
பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவன் குண்டர் சட்டத்தில் கைது.

நெல்லை பழவூர் கோவில் கொடை விழாவில் சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரேசாவை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறுமுகம் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு.

 

Tags :

Share via