மலைவாழ் மக்கள் படகு மூலம் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்

by Staff / 19-04-2024 12:47:19pm
மலைவாழ் மக்கள் படகு மூலம் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் தச்சைமலை,மாங்காமலை உட்பட 10 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் படகுமூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்

 

Tags :

Share via