வயதில் மூத்த பெண்ணை காதலித்ததால் நேர்ந்த பயங்கரம்

by Staff / 19-04-2024 02:24:56pm
வயதில் மூத்த பெண்ணை காதலித்ததால் நேர்ந்த பயங்கரம்

கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாநகராட்சி கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா (22) கல்லூரியில் இருந்து கிளம்பிய போது அருகில் வந்த இளைஞர் கத்தியால் அவரை கழுத்தில் ஒன்பது முறை குத்தி கொன்றார். போலீசார் விசாரணையில் கொலையாளியும் அதே கல்லூரியில் படிக்கும் பயாஸ் (19) என்ற முதலாமாண்டு மாணவர் என தெரிந்தது. ஒரு தலை காதலால் கொடூர செயலை செய்த மாணவர் கைது செய்யப்பட்டார். சீனியர் மாணவியை ஜூனியர் மாணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via