பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள்
பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள் என ராகுல் காந்தி எம்.பி கூறியுள்ளார். மேலும் இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். இந்தியாவுக்கு இரண்டு வகையான தியாகிகள் தேவையில்லை, அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்வோம். ஜிஎஸ்டி முறையை மாற்றுவோம். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்குவோம் என அவர் தெரிவித்துளளார்.
Tags :