ஐபிஎல் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

by Staff / 24-04-2024 01:48:13pm
ஐபிஎல் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்சும் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிப் பெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் டிக்கெட் விற்பனை செய்த 12 பேரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via