கெஜ்ரிவாலின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

by Staff / 29-04-2024 11:59:55am
கெஜ்ரிவாலின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கெஜ்ரிவாலின் கைது மனு மீது அமலாக்கத்துறை ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கெஜ்ரிவால் செய்த தவறை நிரூபிக்கும் ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

Tags :

Share via