சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

by Staff / 04-05-2024 11:14:25am
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து சவுக்கு சங்கரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து வாகனம் மூலம் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அவரை கோவைக்கு கொண்டு சென்றனர். தற்போது பிணையில் வெளி வர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via