காலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்

by Staff / 09-05-2024 02:55:00pm
காலை 9 மணிக்கே திறக்கப்படும் டாஸ்மாக்

சென்னைையில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் திறக்கபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளததுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணணி முதல் இரவு 10 மணி வரை இயங்குகிறது.. ஆனால் .சென்னை உள்பட பல மாவட்டங்களில் காலை 9 மணிக்கே டாஸ்மாக் கடையை நோக்கி மதுப்பிரியர்கள் படையெடுப்பதால். அரசு உத்தரவை மீறி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதால், குவாட்டருக்கு கூடுதலாக ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், டாஸ்மாக்கில் உரிய நேரத்தில் மது விற்கப்படுவதை அரசு உறுதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via