நாய் கடித்த சிறுமிக்கு அறுவை கிசிச்சை முடிந்தது

by Staff / 09-05-2024 02:42:03pm
நாய் கடித்த சிறுமிக்கு அறுவை கிசிச்சை முடிந்தது

சென்னையில் ராட்வெய்லர் நாய்கள் கடித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று (மே 9) அறுவை கிசிச்சை நடந்து முடிந்தது. நாய் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில் 4 நாட்களுக்கு பின் தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை கிசிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுமியை கடித்த நாய்களுக்கு, ரேபிஸ் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில் இன்று அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. தற்போது சிகிச்சைக்குப் பின் நலமாக உள்ள சிறுமி, ஒரு வாரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via