இடிதாக்கி இரண்டு பெண்கள் சாவு

by Editor / 05-11-2021 09:08:45pm
இடிதாக்கி இரண்டு பெண்கள் சாவு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணையம்பட்டியை சேர்ந்த ஜெயக்கொடி (வயது 45 )மற்றும் அலமேலு (வயது50) ஆகிய இருவர் இன்று மாலை மழை பெய்த போது புளிய மரத்துக்கு அடியில் நின்று இருந்தனர். அப்போது இடிதாக்கி இருவரும் பலியாகினர்.

நெல்லைஅருகே கொலை 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள மருதபுரம் அருகில் வள்ளியூரை சேர்ந்த குமார் (வயது 45)  வெட்டிக்கொலை ராதாபுரம் போலீசார் விசாரணை

 

Tags :

Share via