சென்னையில் அன்பழகனுக்கு சிலை: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Editor / 19-12-2021 04:48:46pm
சென்னையில் அன்பழகனுக்கு சிலை: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தார்

பேராசியர் அன்பழகனார் நூற்றாண்டு விழா தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர்க.அன்பழகனாரின் நூற்றாண்டு பிறந்த நாளின்
தொடக்க நாளான இன்று(19.12.2021)சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு
"பேராசிரியர் க .அன்பழகன் மாளிகை"என்று பெயர் சூட்டி,வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையினைத்
திறந்து வைத்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் அமைச்சர்கள்,நாடாளுமன்ற,சட்ட மன்ற
உறுப்பினர்கள்,அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர் குடும்பத்தினர் உடனிருந்தனர்

 

 

Tags :

Share via