வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த பெண் சரண்டர்.

by Editor / 19-12-2021 05:22:37pm
வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில்  நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த பெண் சரண்டர்.

வேலூர் மாவட்டம் DIG அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி பாபு முன்னிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபா (ஏ) சந்தியா பெண் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர் இவர்  மீது 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு கர்நாடகா  காவல் துறை சார்பாக 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஏஜி பாபு முன்னிலையில் சரண் அடைந்தார்.

 

Tags :

Share via