பாராளுமன்ற இரு அவைகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
பாராளுமன்ற இரு அவைகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. நவம்பர்29ஆம் தேதி தொடங்கிய குளிர்காலக்கூட்டத்தொடர் 23ஆம் தேதி முடிவடையும் என்கிற நிலையில்,ஒருநாள் முன்னதாகவே பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளி,வெளிநடப்பு என பிரச்சனைகள் செய்தன.இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதா தாக்கல் செய்யப்பட்டன.ஒராண்டாக போராடிய விவசாயிகளின்வேளாண்சட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags :