இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவோர் அதிகரிப்பு

by Admin / 23-12-2021 04:22:32pm
இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவோர் அதிகரிப்பு

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவோர் அதிகரிப்பு

இந்தியாவில் அறுபது விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் . மக்களின் ஒத்துழைப்பு-சுகாதாரத்துறை ஊழியர்களின் அர்பணிப்பு ஆகியவற்றால் இந்தியாவில், இதுவரை 139 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.புதிதாக7,495
பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.ஒமிக்ரான் பாதிப்பு 236 பேர்என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்துவோர் அதிகரிப்பு
 

Tags :

Share via