கிரைம் நியூஸ்
மகனை சாத்தான்குளம் போலீசார் தான் கொலை செய்தனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- விதவைதாய்
சாத்தான்குளம் ஆசீர்வாதபுரம் தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்தவர் வடிவு, விதவை இவரது மகன்கள் துரை, மகேந்திரன் மகள் சந்தனம். தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கொலை தொடர்பாக, துரை...
மேலும் படிக்க >>கந்து வட்டி கும்பலின் அட்டூழியம் - பெண்மணி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி - ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. குறைந்தது 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கடனாக கொடுக்கும் பணத்திற்கு வட்டியா...
மேலும் படிக்க >>தனியார் நிறுனங்களில் தங்கள் பெயரில் கடன் பெற்று 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை ஏமாற்றி விட்டதாக பெண் மீது குற்றச்சாட்டு
நிதிநிறுவங்களில் ஊழியர்கள் அவறுதூறாக பேசுவதாக குற்றச்சாட்டுதற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் விடும் பெண்கள்....தூத்துக்குடி மாவட்டம் கூசாலிபட்டி கிராமத்தினைச் ச...
மேலும் படிக்க >>பூட்டை உடைத்து - 4 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு-மர்ம நபரை தேடி வரும் போலீசார்.
கோவில்பட்டி சீனிவாச நகர் 6வது தெருவை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவரது மனைவி ரமணி. தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 14 ந்தே தேதி ரமணி தனது குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் கு...
மேலும் படிக்க >>தனியார் வங்கி ஏ.டி.எம்மில் மர்ம நபர் கொள்ளை முயற்சி.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள ஹெச்டிஎஃப்சி தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது இந்த ஏடிஎம்மில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம்மில் இருந்து மெஷினின் ஒரு பாகத்தை எடுக்க முயற...
மேலும் படிக்க >>8 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொடூர கொலை. கடலோர காவல் நிலையம் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு .
விளாத்திகுளம் வேம்பார் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி முத்து மேரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இன்று முத்துக்குமார் கடல்...
மேலும் படிக்க >>மனைவி மருதம்மாளை வெட்டி கொலை செய்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த கணவர் கைது
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் மனைவி மருதம்மாளை வெட்டி கொலை செய்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த கணவர் இன்னாசிமுத்து-காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டு கதவு திறக்கப்பட...
மேலும் படிக்க >>வீச்அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரேஸ் பைக்கில் கஞ்சா வாங்க வந்த வாலிபர் சுற்றி வளைப்பு.
வீச்அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரேஸ் பைக்கில் கஞ்சா வாங்க வந்த வாலிபர் பொதுமக்களால் சுற்றி வளைப்பு.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சப் டிவிஷனில் போலீஸ் அதிகாரிக...
மேலும் படிக்க >>100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி சிக்காமல் திருடிய ஊழியர்கள் சிக்கியது எப்படி.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பிரபல நகைக்கடையில் 100 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி ஆகியவற்றை 2 பெண் ஊழியர்கள் உதவியுடன் அதே கடையில் வேலைபார்க்கும் வாலிபர் பல மாதங்களாக திருடிய சம்...
மேலும் படிக்க >>65 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்த அஸ்ஸாம் மாநில கொள்ளையன் இருவரை போலீசார் கைது செய்தனர்
கோவில்பட்டி கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (65) இவரது மகன் கார்த்திக் (30). இவர் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் ...
மேலும் படிக்க >>