தமிழகம்
ஆசிரியர்களின் ஊதியம் பாதியாகக் குறைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
ஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவும் நிலையில், பள...
மேலும் படிக்க >>ரெம்டெசிவிர் வழக்கில் கைதானவர்களிடம் ரூ.1 லட்சம் அபகரித்த காவலர்கள்
சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்று கைதானவர்களின், ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஒரு லட்சம் ரூபாயை அபகரித்த குற்றச்சாட்டில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும்...
மேலும் படிக்க >>ராக்கெட் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் அதிபர் ஆறுதல்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரிதோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சவுமியா. இஸ்ரேலில் நர்சாக பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்...
மேலும் படிக்க >>சென்னையில் காற்றுடன் பலத்த மழை:
சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இது நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளி...
மேலும் படிக்க >>2ஆவது அலை தணிந்தாலும் கவனம் தேவை அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கொரோனா பாதிப்ப...
மேலும் படிக்க >>கருப்பு பூஞ்சை நோய் தாக்கம்: சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர் அனுமதி
கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலைய...
மேலும் படிக்க >>தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில், தனியார் ஆய்வு கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு வருகி...
மேலும் படிக்க >>கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். இதுபற்றி ஆய்வு செய்ய 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இதுதொடர்பாக அவர் செய்...
மேலும் படிக்க >>13 எம் எல் ஏ க்கள் குழுவுடன் மு.க.ஸ்டாலின் 23 ல்ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வழிமுற...
மேலும் படிக்க >>தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து:!
சில தனியார் கல்லூரிகள், மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை என்றும் திங்கட்கிழமைக்குள் செலுத்தாவிட்டால் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து செய்யப்படு...
மேலும் படிக்க >>