பள்ளிகள் திறப்பு

by Admin / 02-01-2022 11:16:19pm
பள்ளிகள் திறப்பு

 

3.01.2022  பள்ளிகள் திறப்பு
டிசம்பர் மாத இறுதியில்,எப்பொழுதும் அரையாண்டுத்தேர்வு முடிந்ததும் விடுமுறை விடப்படும் .கொரோனா காரணமாக 2020 மார்ச்சிற்கு பிறகு பள்ளிகள் மூடப்பட்டு கடந்த செப்டம்பரிலிருந்து  படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்பெற்றன.ஆனால்,அரையாண்டுத்தேர்வுகள் நடத்த பெற வில்லை. அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில்,கொரோனா தொற்று 250 மடங்கு அதிகரித்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து  (3.01.2022) பள்ளிகள் 9,10,11,12 வகுப்புகளுக்கு மட்டும் திறக்கப்பட உள்ளது. 1-8 வகுப்பு பயில்வோருக்கு 10 ம் தேதி திறக்க முதல்வர் ஆணையிட்டதை அடுத்து அவர்களுக்கு விடுமுறை தொடர்கிறது.

 

Tags :

Share via