குடிநீர் திருட்டு:உடந்தை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை -சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவு.

by Editor / 10-01-2022 05:26:40pm
குடிநீர் திருட்டு:உடந்தை  அதிகாரிகள் மீதும் நடவடிக்கை -சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவு.

பரம்பிக்குளம் - ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து தண்ணீர் எடுக்கும் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிதொடர்பட்ட  வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது,மேலும் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது;மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Tags :

Share via