ரயில் இன்ஜின் வேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது
தூத்துக்குடி மீளவிட்டான் மேலமருதூர் இடையே ரயில் இன்ஜின் வேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து 11.05 மணிக்கு புறப்பட்ட ரயில் இன்ஜின் இரு மார்க்கத்திலும் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு மேலமருதூர் வரை சென்று மீண்டும் நண்பகல் 12.00 மணிக்கு மீளவிட்டான் வந்து சேர்ந்தது.
Tags :