பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகள் நடத்த தடை. மாநில தேர்தல் ஆணையம் தகவல்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது நடைப்பயணம், பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகள் நடத்த தடை.பஞ்சாப், உத்தரகாண்ட், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையம் பின்பற்றியுள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடிவு
Tags :