தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் உதவி ஆய்வாளர் சஸ்பென்ட்.

by Editor / 19-01-2022 10:46:33pm
 தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் உதவி ஆய்வாளர் சஸ்பென்ட்.

தமிழ்நாட்டில் தமிழக அரசுப் பணியில் இருந்து கொண்டே தமிழுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த சென்னை பூக்கடை உதவி ஆய்வாளர் சேகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சீருடை பணியாளருக்கான நடத்தை விதிகளை மீறி அவதூறு பரப்பிய புகாரின் அடிப்படையில்  மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

Tags :

Share via